- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் திருட்டு



அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி(வயது58).
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி(வயது58). இவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று காலை அதேபகுதியில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது மர்மமனிதன் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்து அலமாரியில் இருந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். அவர் அதே இடத்தில் புடவையினுள் மறைத்து 8 பவுன் நகையை வைத்திருந்தார். அது திருடனின் கண்ணில் படாததால் தப்பியது. ராஜேஸ்வரியின் புகாரை தொடர்ந்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire