- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கு விவசாய சங்கத்தினர் ஆறுதல்

x
தினத்தந்தி 6 April 2017 8:52 PM GMT (Updated: 2017-04-07T02:21:42+05:30)


தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கு விவசாய சங்கத்தினர் ஆறுதல்
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி கிராமத்தில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சிற்றரசுவின் குடும்பத்தினரை நேற்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் கூறுகையில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அழைத்து பேச முன்வரவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து இருக்க வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாண்டியன், நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி கிராமத்தில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சிற்றரசுவின் குடும்பத்தினரை நேற்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் கூறுகையில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அழைத்து பேச முன்வரவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து இருக்க வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாண்டியன், நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire