- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்தல்; 4 லாரிகள் பறிமுதல்

x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 2017-06-21T23:34:25+05:30)


கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர். டிரைவர்கள் லாரியை விட்டு விட்டு கீழே இறங்கி தப்பிச்சென்று விட்டனர். மணலுடன் 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire