- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பலி

x
தினத்தந்தி 11 Oct 2017 12:43 AM GMT (Updated: 2017-10-11T06:13:07+05:30)


ராசிபுரம் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ஜினீயர் மாணிக்கம். தொழில்அதிபரான இவர் ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் என்ஜினீயர் சிபிசக்கரவர்த்தி. இவருடைய மனைவி சுகஜனனி.
இவர்களுடைய மகள் சிஜா செல்லி (11 மாதம்). இவள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.
பரிதாப சாவு
குழந்தை சிஜா செல்லிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிஜா செல்லி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.
டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ஜினீயர் மாணிக்கம். தொழில்அதிபரான இவர் ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் என்ஜினீயர் சிபிசக்கரவர்த்தி. இவருடைய மனைவி சுகஜனனி.
இவர்களுடைய மகள் சிஜா செல்லி (11 மாதம்). இவள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.
பரிதாப சாவு
குழந்தை சிஜா செல்லிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிஜா செல்லி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.
டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire