- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முற்றுகை

x
தினத்தந்தி 30 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-31T00:09:21+05:30)


முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளியின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018 மற்றும் 2018-2019-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளியின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கவரைப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018 மற்றும் 2018-2019-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளியின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கவரைப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire