- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மயிலாடுதுறை அருகே காரில் 900 லிட்டர் சாராயம் கடத்தல் டிரைவருக்கு வலைவீச்சு

x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 2019-10-30T23:17:00+05:30)


மயிலாடுதுறை அருகே காரில் 900 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்ட கலால் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று அடைக்கலபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றனார்.
சிறிது தூரம் சென்றதும் டிரைவர், காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் இருந்த மூட்டைக்குள் 900 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
டிரைவருக்கு வலைவீச்சு
இதனை தொடர்ந்து போலீசார், சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயத்தை கடத்தி சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகை மாவட்ட கலால் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று அடைக்கலபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றனார்.
சிறிது தூரம் சென்றதும் டிரைவர், காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் இருந்த மூட்டைக்குள் 900 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
டிரைவருக்கு வலைவீச்சு
இதனை தொடர்ந்து போலீசார், சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயத்தை கடத்தி சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire