- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எழும்பூர் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரருக்கு கொரோனா

x
தினத்தந்தி 11 Jun 2020 12:54 AM GMT (Updated: 2020-06-11T06:24:35+05:30)


எழும்பூர் 5-வது பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை,
எழும்பூர் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து வரும் சக போலீஸ்காரர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மத்தியில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருந்து வருகிறது.
இதன்காரணமாக கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire