- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலை அமைக்கும் பணியைதடுத்து நிறுத்திய கிராம மக்கள்

x
தினத்தந்தி 7 July 2020 5:53 AM GMT (Updated: 2020-07-07T11:23:31+05:30)


The villagers stopped the road construction work
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடாலிக்கருப்பூரில் அணைக்குடம்- அணைக்கரை சாலையில் இருந்து வக்கரமாரி வரை 700 மீட்டர் தூரத்துக்கான சாலை அமைக்கும் பணி ரூ.15 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணி, தரம் குறைந்ததாக உள்ளது எனக்கூறி கிராம மக்கள் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய பொறியாளர் விஜயன் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையின் கீழ் தரமான சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து தரமான சாலை பணிகள் நடைபெறும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்ற பின் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire