- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஊரடங்கால் வியாபாரம் இல்லாததால் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 8 July 2020 11:14 PM GMT (Updated: 2020-07-09T04:44:06+05:30)


ஊரடங்கால் வியாபாரம் இல்லாததால் கடைக்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 59). இவர் கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தால் மளிகை கடையில் போதிய அளவு வியாபாரம் ஆகவில்லை. இதனால் மிகவும் மன விரக்தியில் இருந்த ராஜசேகரன் நேற்று காலை தனது மளிகை கடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 59). இவர் கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தால் மளிகை கடையில் போதிய அளவு வியாபாரம் ஆகவில்லை. இதனால் மிகவும் மன விரக்தியில் இருந்த ராஜசேகரன் நேற்று காலை தனது மளிகை கடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire