விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா


விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Feb 2021 7:28 PM GMT (Updated: 14 Feb 2021 7:28 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,351 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பற்றிய விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. 

Next Story