ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 26 Feb 2021 8:56 PM GMT (Updated: 26 Feb 2021 8:56 PM GMT)
Text Sizeஆர்ப்பாட்டம்
தாயில்பட்டி,
தாயில்பட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், கடுமையான மாற்றுத்திறனாளிக்கு ரூ. 5 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் திருமலைக்குமார், ஒன்றிய தலைவர் பாண்டி, பொருளாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire