போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
தினத்தந்தி 6 March 2021 6:33 PM GMT (Updated: 6 March 2021 6:33 PM GMT)
Text Sizeபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
அறந்தாங்கி, மார்ச்.7-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஅரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைகண்ட அப்பகுதியினர் அந்த சிறுமியை அஜித்குமாரிடம் இருந்து காப்பாற்றினர். இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஅரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைகண்ட அப்பகுதியினர் அந்த சிறுமியை அஜித்குமாரிடம் இருந்து காப்பாற்றினர். இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire