கருப்பூர் அருகே முதியவர் தற்கொலை


கருப்பூர் அருகே முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2021 7:27 AM GMT (Updated: 11 March 2021 7:28 AM GMT)

கருப்பூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கருப்பூர்,

ஜலகண்டாபுரம் அருகே உள்ள பக்கநாடு பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 85) இவர் 2 ஆண்டுகளாக கருப்பூர் மேட்டுப்பகுதியில் கரும்பு ஆலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கருப்பூர் அருகே மஞ்சுளாம்பள்ளம் சுடுகாடு பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story