தென்காசியில் 15 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 21 March 2021 9:28 PM GMT (Updated: 21 March 2021 9:28 PM GMT)
Text Sizeதென்காசி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire