மது விற்ற 2 பேர் கைது
தினத்தந்தி 2 April 2021 9:36 PM GMT (Updated: 2 April 2021 9:36 PM GMT)
Text Sizeமது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நச்சலூர்
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது கோட்டையார் தோட்டம் பாலக்கட்டை பகுதியில் மதுவிற்ற பொய்யாமணி பகுதியை சேர்ந்த மணி (வயது 50) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ராசு (45) என்பவரும் மது விற்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது கோட்டையார் தோட்டம் பாலக்கட்டை பகுதியில் மதுவிற்ற பொய்யாமணி பகுதியை சேர்ந்த மணி (வயது 50) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ராசு (45) என்பவரும் மது விற்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire