நாற்று நடும் பெண்கள்


நாற்று நடும் பெண்கள்
x
தினத்தந்தி 7 April 2021 6:29 PM GMT (Updated: 7 April 2021 6:29 PM GMT)

மணச்சை பகுதியில் பெண்கள் நாற்று நட்டனர்.

காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி 2-ஆம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி வயலில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பெண்களை படத்தில் காணலாம்.


Next Story