நீலகிரியில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா


நீலகிரியில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 6:43 PM GMT (Updated: 7 April 2021 6:43 PM GMT)

நீலகிரியில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 816 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 598 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 50 பேர் இறந்தனர். மீதமுள்ள 168 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story