கொங்கணாபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா -சாமி வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம்
தினத்தந்தி 7 April 2021 10:38 PM GMT (Updated: 7 April 2021 10:38 PM GMT)
Text Sizeகொங்கணாபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
எடப்பாடி:
கொங்கணாபுரத்தை அடுத்த ரங்கம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து சிவன், பார்வதி உள்பட பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire