கரூர் அருகே பெண் மாயம்
தினத்தந்தி 17 April 2021 6:31 PM GMT (Updated: 17 April 2021 6:31 PM GMT)
Text Sizeகரூர் அருகே பெண் மாயம் ஆனார்.
கரூர்
கரூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 21). டெக்ஸ்டைல் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து கேசவமூர்த்தி தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire