தென்காசியில் 129 பேருக்கு கொரோனா


தென்காசியில் 129 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 May 2021 7:53 PM GMT (Updated: 4 May 2021 7:53 PM GMT)

தென்காசியில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 518-ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 11 ஆயிரத்து 227 பேர் குணமடைந்து உள்ளனர். ஆயிரத்து 106 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 185 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story