தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
மானாமதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை,
மானாமதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
தொடர் வழிப்பறி
இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் தாரிக், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பக்ருதீன் மற்றும் போலீசார் கொன்னக்குளம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
2 பேர் கைது
இவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். வழிப்பறி கொள்ளை கும்பலை பிடித்த போலீசாரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் பாராட்டினார்.
Related Tags :
Next Story