சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2021 8:36 PM GMT (Updated: 17 May 2021 8:36 PM GMT)

சூதாடிய 5 பேர் கைது

மேலூர்
மேலூரில் காசு வைத்து சூதாடியதாக கணேசன்(வயது 50), சேதுபதி(55), அலெக்ஸாண்டர்(44), அண்ணாமலை(49), சொக்கணாண்டி(45) ஆகிய 5 பேரை மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Next Story