கஞ்சா விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் :
அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வெள்ளோட்டை சேர்ந்த குணசீலன் (வயது 29), சித்தையன்கோட்டையை சேர்ந்த அதிவீரபாண்டியன் (28) என்பது தெரியவந்தது.
அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story