மானாமதுரை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலா?-காய்ச்சல் முகாமில் கலெக்டர் நேரில் ஆய்வு
மானாமதுரை அருகே மானம்காத்தான் கிராமத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. அதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே மானம்காத்தான் கிராமத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. அதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கருப்பு பூஞ்சை அறிகுறி
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
71 பேருக்கு பரிசோதனை
அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என சுகாதாரத்துறையினர் உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தினர். பரிசோதனையில் லேசாக காய்ச்சல் இருந்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story