தென்காசியில் 190 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 9 Jun 2021 8:29 PM GMT (Updated: 9 Jun 2021 8:29 PM GMT)
Text Sizeதென்காசி மாவட்டத்தில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 190 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 21 ஆயிரத்து 891 பேர் வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஓய்வு பெற்ற ஆசிரியைகள் உள்பட 9 பேர் இறந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 406-ஆக உயர்ந்து உள்ளது.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire