இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 15 Jun 2021 7:14 PM GMT (Updated: 15 Jun 2021 7:14 PM GMT)
Text Sizeபாளையங்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை தியாகராஜ நகரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மனைவி ஞான வின்சிகா (வயது 26). குடும்ப பிரச்சினை காரணமாக ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire