- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தாராபுரம் ரேஷன் கடை முன்பு முதியவர்கள் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 21 Jun 2021 7:12 PM GMT (Updated: 2021-06-22T00:42:39+05:30)


தாராபுரம் ரேஷன் கடை முன்பு முதியவர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்,
தாராபுரத்தை அடுத்த வீராட்சிமங்கலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ரேஷன் கார்டுகளை கணக்கெடுப்பு சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது வீராட்சிமங்கலத்தில் வசித்து வரும் 20 முதியோர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு ரேஷன் அட்டை கணக்கெடுப்பு பணியில் தனி நபர் ஸ்மார்ட் அட்டை பெறுவதற்கு உண்டான வழிமுறைகள் தெரியாததால் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க முடியவில்லை. ரேஷன் பொருட்கள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டு மூலமாக மட்டுமே, வழங்கப்படுவதால் ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள், ரேஷன் கடையில் எந்த பொருள் பெற முடியவில்லை. இதனால் தனி நபர் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கவேண்டுமென கலெக்டர், உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று வீராட்சிமங்கலம் ரேஷன் கடையை முதியோர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தனிநபர் ஸ்மார்ட் அட்டை கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire