- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

x
தினத்தந்தி 23 Jun 2021 1:55 PM GMT (Updated: 2021-06-23T19:25:25+05:30)


மதுரை சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
கூடலூர்:
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து, மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் கூடலூரில் நடந்தது.
கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், கூடலூர் அனைத்து சமுதாய பொதுமக்கள், முல்லைப்பெரியாறு தேனி மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அஞ்சல் அட்டைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire