தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தினத்தந்தி 10 July 2021 5:03 PM GMT (Updated: 10 July 2021 5:03 PM GMT)
Text Sizeதூக்குப்போட்டு பெண் தற்கொலை
கீரமங்கலம், ஜூலை.11-
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire