தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 July 2021 5:03 PM GMT (Updated: 10 July 2021 5:03 PM GMT)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கீரமங்கலம், ஜூலை.11-
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆபத்தான நிலையில்  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story