கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
தினத்தந்தி 10 July 2021 5:32 PM GMT (Updated: 10 July 2021 5:32 PM GMT)
Text Sizeகொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
புதுக்கோட்டை, ஜூலை.11-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 505 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 23 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து658 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 343 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 505 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 23 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து658 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 343 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire