சூதாடிய 3 பேர் கைது
தினத்தந்தி 21 July 2021 8:10 PM GMT (Updated: 21 July 2021 8:10 PM GMT)
Text Sizeநெல்லையில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை வி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன், இசக்கிமுத்து, பேச்சிமுத்து ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவரகள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.31 ஆயிரத்து 860-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire