- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

x
தினத்தந்தி 22 July 2021 5:59 PM GMT (Updated: 2021-07-22T23:31:01+05:30)


கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்.
ஊட்டி,
குன்னூர் அருகே காமராஜபுரம் பகுதியில் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நேற்று காலையில் வந்த பக்தர்கள் பூஜை பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலையில் கரடி கோவில் கதவை உடைத்து உள்ளே சென்று, பூஜை பொருட்களை சேதப்படுத்தியதும், அங்கு வைக்கப்பட்டு இருந்த எண்ணெயை குடித்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்குள் இதுவரை 2 முறை கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து உள்ளது. வனத்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நாங்களே இரவும், பகலும் கிராமத்தை காவல் காக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே கரடிகள் ஊருக்குள் புகுவதை தடுத்து, அவைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire