- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

x
தினத்தந்தி 23 July 2021 4:25 PM GMT (Updated: 2021-07-23T21:55:37+05:30)


மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
பரமக்குடி
பரமக்குடி சர்வீஸ் சாலையில் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை எமனேசுவரம் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் லாரியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மணல் அள்ளிய சத்திரக்குடியை சேர்ந்த பிரகாஷ்குமார்(வயது 37), சென்னை வேளச்சேரியை சேர்ந்த முருகவேல்(48) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எமனேசுவரம் கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire