அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
தினத்தந்தி 29 July 2021 6:45 PM GMT (Updated: 29 July 2021 6:45 PM GMT)
Text Sizeஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர், ஜூலை
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire