கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
தினத்தந்தி 31 July 2021 7:51 PM GMT (Updated: 31 July 2021 7:51 PM GMT)
Text Sizeஅரியலூர் மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
கொரோனா 3-ம் அலை வரலாம் என்று மருத்துவக்குழுவினர் கூறுவதால், அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்க கலெக்டர் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்களுக்கு அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire