- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம்

x
தினத்தந்தி 5 Aug 2021 11:35 PM GMT (Updated: 2021-08-06T05:05:56+05:30)


சென்னை போரூரில், கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம் ஏற்பட்டு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை,
சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருபவர் நாராயணன் (வயது 57). இவர், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் அருகே கூத்தவாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், வலது பக்கத்தில் உள்ள ரிச்சர்டு என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அந்த வீட்டில் உள்ளவர்கள், காருக்குள் சிக்கி தவித்த நாராயணனை மீட்டனர். இதில் தலையில் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து மாமல்லபுரம்
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire