- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குருவிகுளம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு

x
தினத்தந்தி 7 Aug 2021 8:13 PM GMT (Updated: 2021-08-08T01:43:01+05:30)


குருவிகுளம் அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர்.
திருவேங்கடம்:
திருச்செந்தூரில் இருந்து புளியங்குடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திருவேங்கடம் அருகே நாலுவாசன்கோட்டை- அழகநேரி இடையே காட்டுப்பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென்று பஸ்சின் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது.
இதில் பஸ் டிரைவரான புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த தேவ் ஆனந்த், கண்டக்டரான செல்வராஜ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire