தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2021 5:21 PM GMT (Updated: 25 Aug 2021 5:21 PM GMT)

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

சிப்காட் 

ராணிப்பேட்டை, காரை பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் ரித்திகா (வயது 19). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story