- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உலக சாதனைக்காக 150 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி

x
தினத்தந்தி 29 Aug 2021 6:57 PM GMT (Updated: 2021-08-30T00:27:33+05:30)


உலக சாதனைக்காக 150 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
லாலாபேட்டை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் நேற்று பினக்ஸ் புக் உலக சாதனை மற்றும் கிராமிய புதல்வன் அகாடமி சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உள்ளிட்டவைகளை இசைக்கும் கலைஞர்கள் மூலம் 75 நிமிடம் இசைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஐ.நா.வின் தூதுவர் கலையரசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் நலச்சங்க மாநில செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் 150 கலைஞர்கள் கலந்து கொண்டு 75 நிமிடம் தொடர்ந்து வாசித்து சாதனை படைத்தனர். இதனை சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire