- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கத்தியை காட்டி மிரட்டல்

x
தினத்தந்தி 29 Aug 2021 7:15 PM GMT (Updated: 2021-08-30T00:45:54+05:30)


கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் முகமது சம்சுதீன் (வயது 35). இவரது ஓட்டலுக்கு சாப்பிட வந்த வாலிபர் ஒருவர் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்றார். சம்சுதீன் பணத்தை கேட்டபோது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து இந்நகர் மேற்கு போலீசில் சம்சுதீன் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த அப்துல் பதாக் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அப்துல் பதாக் மீது பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
கத்தியை காட்டி மிரட்டல்
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire