- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கட்டிட தொழிலாளி தற்கொலை

x
தினத்தந்தி 1 Sep 2021 7:59 PM GMT (Updated: 2021-09-02T01:29:46+05:30)


சுரண்டை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் திருமலையாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் பூபதி ராஜா (வயது21). கட்டிட தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உண்டு. இதனை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு பணம் ஏதும் கொடுக்காமல் அதிகமாக குடித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாயுடன் சண்டை போட்டு வீட்டு மாடியில் பூபதி ராஜா தூங்க சென்றுள்ளார். நேற்று காலை மாடிக்கு சென்று பார்த்தபோது பூபதிராஜா தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் போலீசார் சென்று பூபதிராஜா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire