- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்பாதையில் பழுது; திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தம்

x
தினத்தந்தி 2 Sep 2021 7:42 PM GMT (Updated: 2021-09-03T01:12:10+05:30)


மின்பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை- இரணியல் இடையே மின்சார ரெயில் பாதையில் நேற்று காலையில் திடீர் பழுது ஏற்பட்டது. இதையடுத்து திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11.50 மணியளவில் நெல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த ெரயில் திருவனந்தபுரத்துக்கு செல்வது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரெயிலில் இருந்த பயணிகள் பஸ்களில் நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சென்றனர். சில பயணிகள், தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா ரெயிலில் சென்றனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். நெல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2.25 மணிக்கு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire