- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது; டிரைவர் பலி

x
தினத்தந்தி 2 Sep 2021 8:22 PM GMT


கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது; டிரைவர் பலி
ஓமலூர்,செப்.3-
கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்தது. இதில் டிரைவர் பலியானார்.
டேங்கர் லாரி
கொச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி கியாஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் சக்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓமலூர் தார்சு பகுதியில் வசித்து வந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குள் புகுந்தது.
டிரைவர் பலி
இதில் லாரி புகுந்ததில் வீடு மற்றும் காம்பவுண்டு சுவர் சேதம் அடைந்தது. லாரியை ஓட்டி வந்த நமச்சிவாயம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire