விபத்தில் முதியவர் பலி
தினத்தந்தி 4 Oct 2021 6:42 PM GMT (Updated: 4 Oct 2021 6:42 PM GMT)
Text Sizeவிபத்தில் முதியவர் பலியானார்.
இளையான்குடி,
இளையான்குடி காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகமது பாருக் (வயது70).இவர் இளையான்குடி கண்மாய் கரை அருகே உள்ள மேலப்பள்ளிவாசல் செல்லும் வழியில் சாலையில் நடந்து வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இளை யான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire