பெண் தற்கொலை
தினத்தந்தி 8 Oct 2021 2:51 PM GMT (Updated: 8 Oct 2021 2:51 PM GMT)
Text Sizeவிஷம் குடித்து பெண் தற்கொலை கொண்டார்.
அல்லிநகரம்:
அல்லிநகரம் அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42). இவர் பொருளாதார ரீதியாக பணக்கஷ்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுயாகியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire