ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க. கூட்டணி முழுமையாக கைப்பற்றியது


ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க. கூட்டணி முழுமையாக கைப்பற்றியது
x
தினத்தந்தி 13 Oct 2021 6:20 PM GMT (Updated: 13 Oct 2021 6:20 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை தி.மு.க.கூட்டணி முழுமையாக கைப்பற்றியது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு 

1-வது வார்டு நாகராஜ் (தி.மு.க.)
2-வது வார்டு அம்பிகா (தி.மு.க.)
3-வது வார்டு பவித்ரா (காங்கிரஸ் கட்சி)
4-வது வார்டு மங்கையர்கரசி (தி.மு.க.)
5-வது வார்டு சுந்தரம்மாள் (தி.மு.க.)
6-வது வார்டு சக்தி (தி.மு.க.)
7-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)
8-வது வார்டு செல்வம் (தி.மு.க.)
9-வது வார்டு ஜெயந்தி திருமூர்த்தி (தி.மு.க.)
10-வது வார்டு மாலதி (தி.மு.க.)
11-வது‌ வார்டு காந்திமதி பாண்டுரங்கன் (தி.மு.க.)
12-வது வார்டு தன்ராஜ் (தி.மு.க.)
13-வது வார்டு சிவக்குமார் (தி.மு.க.)

இதன்படி ெமாத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி குழு வார்டுகளில் தி.மு.க. 12 வார்டையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்ைடயும் கைப்பற்றியது. அ.தி.மு.க.வால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை.

Next Story