தூத்துக்குடியில் பலத்த மழை உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு


தூத்துக்குடியில் பலத்த மழை உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால்  உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 12:13 PM GMT (Updated: 22 Oct 2021 12:13 PM GMT)

தூத்துக்குடி உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது

உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் நேற்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் உப்பங்கங்களில் மழை நீர் தேங்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Next Story