மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Oct 2021 5:47 PM GMT (Updated: 31 Oct 2021 5:47 PM GMT)

மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 8 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 627 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 416 ஆக உள்ளது. 

Next Story