கொரோனாவுக்கு ஒருவர் பலி


கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2021 5:45 PM GMT (Updated: 1 Nov 2021 5:45 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆகும். இதுவரை மொத்தம் 275 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,441 ஆகும்.

Next Story