காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை


காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 4 Jan 2022 5:14 PM GMT (Updated: 4 Jan 2022 5:14 PM GMT)

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

காரைக்குடி,

காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஆறுமுக நகர், மன்னர் நகர், ஹவுசிங் போர்டு, செக்காலைகோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


Next Story